Pages

10 அக்., 2013

கோபப்பட வேண்டாம் இதுவும் கவிதை ..

பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
கனிகளிலே அவள் வேப்பங்க்கனி
காற்றினிலே அவள் சூறாவளி

நான் உன்னை கண்ட பொழுது என்னை மறந்தேன் 
உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...


யாரோ எழுதுனது... 

Related Posts Plugin for WordPress, Blogger...